கருமையத்தில் எல்லாப் பதிவுகளும் சுருங்கி இருக்கிறது. மனதின் சுழலலையைக் குவிக்கும் போது, அது Adjust ஆகிறது. அந்த நிலைக்கு Adjust ஆகும் போது, தானாகவே அந்த Attunement வரும் போது, முன்னொரு காலத்தில் என்ன என்ன நடந்ததோ அதெல்லாம் அப்படியே மூளையில் வந்து எண்ணங்களாக மலர்கின்றன. எண்ணங்கள் ஏதோ புதிதாக வருவன அல...
ஆராய்ச்சியில்லாத மக்களிடம் நிலவி வருகின்ற கற்பனைகள் பல. இது போன்ற கற்பனைகளைக் களைந்து மனித இனம் பண்பாட்டில் உயர்ந்து, அமைதியாக வாழ்வில் சிறப்படைய வேண்டும் எனில், இறைநிலை உணர்வு என்ற தெளிவு வேண்டும். இறைநிலைத் தெளிவு உண்டான பின் செயல்விளைவுத் தத்துவம் தானாகவே தொடர் ஊற்றாகத் தோன்றும். அப்பொழுது தான் உ...
உலகம் தோன்றியது முதலில் குறிஞ்சி நிலத்தில் தான். அங்கு தான் மனிதர்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். குறிஞ்சி நிலம் என்பது மலைப் பிரதேசம். முதல் முதலில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் காட்டுக்குப் போய் மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்தார்கள். ஆண்களே எழுதிய சட்டங்களில் பெண்களுக்கு ஏது இடம் அப்படிப் போகி...
வருமானம்: அற வழியில் பொருளீட்டி, அந்தப் பொருளின் மூலம் இன்பம் துய்த்தால், தானாகவே அறிவானது தடையற்ற வளர்ச்சி பெற்று, முழுமைப் பேறாகிய வீடுபேறு இப்பிறவியிலேயே கிட்டும். அறவழியில் பொருளீட்டினாலே, பொருள் சேமிப்பும் நிச்சயமாக உண்டாகும். அறவழியில் பொருளீட்டினாலே, அறவழியில் செலவிட்டுக் கொள்ளவும் முடியும். ...
திட்டமிட்டுச் செயல்புரியும் பெருங்கணக்கு தேவை, பழக்கம், சூழ்நிலை இவற்றின் உந்துதலால், தன்னை மறந்து புலன் வழி நின்று வாழும் மயக்க நிலையிலிருந்து விடுபட்டு, அறிவின் தெளிவோடு வாழ்வின் பயன் உணர்ந்து புலன்களைக் கருவிகளாகக் கொண்டு விழிப்பு நிலையில் வாழும் பேறு பெற்றிருக்கிறோம். மெய் விளக்கத் தவத்தால் ஆன்ம...