அறுகுண சீரமைப்பு தரும் ஆனந்த வாழ்வு பற்றி வேதாத்திரியம்! தான் என்னும் அதிகாரப் பற்றும் தனது என்னும் பொருள் பற்றும் வினோதமான தம்பதியினர். அவர்களுக்குப் பிறக்கும் வேண்டாக் குழந்தைகள் ஆறு. முதல் குழந்தை பேராசை. எவ்வளவு தான் இருந்தாலும் அதற்கும் மேலே வேண்டும் என்ற பரபரப்பே அது. இது ஏன் வருகிறது என்றால்,...
Meditation will Enhance Your Mind – Vethathiri Maharishi Holiness, Shri Vethathiri Maharishi says, “Gnanam pera thavam vendum, thavathinai pera GURU vendum - ஞானம் பெற தவம் வேண்டும், தவத்தினைப் பெற குரு வேண்டும்”, which translates as, “To attain wisdom you need meditation, to meditate you need GURU”...
Align Your Life With Nature And Achieve Humility Every blade of grass and every blossoming bud is drenched with the heavy downpour in Aliyar ashram. It was the second fortnight of July 2002 and the World was awaiting the International Conference entitled “World Congress on Global Vision and Strategi...
ஆன்மீக அறிவு பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று பார்போம்! நாம் எப்படி இருக்க வேண்டும் என்றால் எப்பொழுதும் பிறருக்கு உதவியே செய்ய வேண்டும். பிறரிடமிருந்து வாங்குவது என்பதே வேண்டாம். அவர்கள் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இன்னும் சமையல் ஆகவில்லை. மணியாகி விட்டது...
மௌனநோன்பில் நாம் பெற வேண்டி வேதாத்திரி மகரிஷியின் கூற்று யோக சாதனைகளிலேயே சிறந்ததோர் பயனளிக்கும் பயிற்சி முறை மௌன நோன்பு ஆகும். வாய்ப்பேச்சு இல்லாதிருத்தல் ‘பேசாநோன்பு’ என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மௌன நோன்பு என்பதற்கு மேலும் சிறப்பான ஆழமான கருத்தும் உண்டு. அது ‘மனமடக்கப் பயிற்சி’ அல்லது மனத்தைச்...