குடும்பத்தில் பெண்களின் நிலை உயர வேண்டும் பகுதி 2 வேததிர்யம் முதல் பகுதியின் தொடர்ச்சி....https://www.kundaliniyoga.edu.in/blog/Kudumbathil-Pengalin-Nilai-Uyara-Vendum தற்காலத்தில் வாணிபம், தொழில், அரசியல், நிர்வாகம் என்று எல்லாத் துறைகளிலும் பெண்களுக்குச் சம பொறுப்பு ஏற்பட்டுவிட்டது. ஆயினும், பழைய ...
குடும்பத்தில் பெண்களின் நிலை உயர வேண்டும் -வேததிரியம் கூற்று ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும், உற்ற வயது வருகின்ற போது, அவர்களுக்கு வாழ்க்கைத் துணை அவசியம். அறிவுக்கும், கடமைக்கும் ஒத்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்து, தாங்களே திருமணம் செய்து கொள்ளக்கூடிய அனுபவம் இளைஞர்களிடம் அரிதாக இருக்கும். ஆகவே, வாழ்...
The Kundalini Energy Technique to Activate Your Third Eye Fasting is a natural treatment to cure and also to prevent several kind of diseases, misfunctions and disorders of the physical body. Also it is good for the mind. We are drawing energy from food, air and universal fields. After complete dige...
அமைதியான குடும்பமே, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும்!! குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்பதற்கு ஏற்ற ஒரு சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவுவதற்கு முதலில் முயலுங்கள். இந்த வெற்றியானது வெளியில் நீங்கள் போகின்ற இடங்களிலெல்லாம் இனிமை தருகின்ற அலைகளாகப் பயன் த...
மனைவி நல வேட்பு நாள் மற்றும் பெருமைகள்- வேததிரியம் கூற்று ஆண் பெண் உறவு மிகவும் மதிப்புடையதாக இருக்கிறது. எனினும் ஆண்களை விடப் பெண்கள் இன்று குறைந்த மதிப்புடையவர்களாக வாழ்வதைக் காண்கிறோம். அவர்கள் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டுமின்றி, அரசியல் கண்ணோட்டத்திலும் பிற்படுத்தப்பட்டுள்ளார்கள். இயற்கையாக ...