இல்லற மேம்பாடு மற்றும் மகிமை பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று தெரிந்தோ, தெரியாமலோ வாழ்க்கையில் சிக்கல்களைப் பெருக்கிக் கொண்டு, சிக்கல் சுழலிலிருந்து மீளமுடியாமல் பெரும்பாலோர் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் வீர உணர்வை ஊட்டி, அவர்களும் வாழ்க்கைத் தத்துவங்களைத் தெரிந்து கொண்டு, வெற...
தான் என்னும் தன்முனைப்பு பற்றி வேதாதிரியம் கூற்று பார்போம் நிலவுலகில் தோன்றிய உயிரினங்களில் சிறப்பு வாய்ந்தவன் மனிதன். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான விலங்குகளிடத்தில் இல்லாத பெருமை ஆறறிவாக மனிதனிடத்தில் மட்டுமே உள்ளது. பகுத்தும் தொகுத்தும் பார்க்கக்கூடிய பகுத்தறிவு அவனிடம் உள்ளதால், அவனால் சிந்தனைய...
யோகநெறி மூலம் உலக ஆளலாம் - வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் ‘ஞானம்’ என்ற சொல்லைக் கேட்டாலே பெருவாரியான மக்கள் ‘ஞானமா?’ அது அந்தப் பிறவியிலே நமக்கெல்லாம் கிட்டாது. அதற்கெல்லாம் பூர்வ ஜென்மத்திலே புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என்கிறார்கள். ஏன் இந்த நிலை? உண்மையில் அன்றாட வாழ்க்கையைச் சீர்படுத்திச் ...
குருவைத் தேட வேண்டியதில்லை தானே வருவார் - வேதாத்திரி மகரிஷி மனிதன் படுகின்ற துன்பங்கள் அத்தனைக்கும் உற்பத்தி ஸ்தானம் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் தான் என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். இவற்றை அப்படியே எடுத்து அகற்றிவிட முடியாது. ஆணவத்தைப் போக்க வேண்டுமானால் உண்மையை, அதாவது மெய்ப்பொருளை அடைய வ...
Stop Your Problems from Ruining Your Day "We are facing so many problems in life. Even if there is no real problem, man has the habit of creating some problem. We don't know how to live at all without problems. Let us understand one truth." Yogiraj Vethathiri Maharishi clarifies, we don't know where...