புலன்கள் வழியே மனம் சென்று, தான் தனது என்று எண்ணி, இன்ப துன்ப வயப்படும்போது தான் துன்பங்கள் எல்லாம் வரும். பாவம் என்னும் - தவறான செயலைச் செய்வதற்குத் துணிவு வரும். அவ்வாறில்லாமல், அறிவு விழிப்பாக இருக்கிற போது இன்னொருவரைத் தாக்கி அவரிடம் இருந்து பொருள் முதலியவற்றைப் பறித்து நான் நன்மையடைய வேண்டும் எ...
வாழ்க்கை வளக் கல்வி பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் மனிதப் பிறவி மகத்தானது, சிந்தனை ஆற்றலால் இயற்கை ரகசியம் அறியும் திறனானது மனிதனைப் பரிணாமத்தின் உச்சத்திற்கு உயர்த்தி விட்டன. மற்ற எல்லா உயிர்களும் இயற்கை வளங்களை உள்ளது உள்ளவாறு துய்த்து வாழ்கின்றன. மனிதனோ அதே இயற்கை வளங்களைச் செயல் திறனால்...
Start Blessing Everything in Your Life and see the Changes The gentle breeze and the tender plants in full bloom waved in harmony. The attar spread in thin air and the surrounding was diffused with pleasantness. Life in its smallest sense, vibrate with energy around us, yet our ever-vibrating senses...
The Incredible Power of Kayakalpa Yoga - Vethathiri Maharishi Continuation of part1........ https://www.kundaliniyoga.edu.in/blog/mystic-energy-of-kayakalpa-yoga Swamiji emphasizes that a deeper understanding of bio magnetism and the practice of kayakalpa will help to bring awareness in life. He exp...
மனித(ஜீவ) காந்தசக்தி பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் "ஜீவகாந்தம்" என்பது உயிர்ச் சக்தி இயங்குவதால் எழும் அலையாகும். ஒவ்வொரு உயிர் சக்தித்துகளும் தன்னைத்தானே மிக விரைவாகச் சுற்றிக் கொண்டிருப்பதால் அதிலிருந்து வீசக்கூடிய அலையானது விரிந்து கொண்டே இருக்கும். அவை தோன்றிக் கொண்டேயும் இருக்கும். ஒர...