குருவின் மேன்மை பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்! CONTACT US மானிடர் அனைவரும் அறிவைப் பெற்றிருந்தாலும் சிலரே அதனை முழுமையாகப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆற்றலால் அறிவை முழுமையாக அறிந்து, பின் அறிவின் மூலமாகிய தெய்வநிலையை உணர்ந்து கொள்கிறார்கள். அப்படி உணர்ந்த சிலர் அந்நி...