அறிஞர்களின் கடமை பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்! Contact Us மனித வாழ்வில் வளமும் அமைதியும் சிறக்க வேண்டுமானால் சமுதாயத்தில் நான்கு துறைகளில் விளக்கமும், அவற்றைச் சார்ந்த வாழ்க்கை முறையும் அமைய வேண்டும். கல்வி, அரசியல், பொருளாதாரம், சுகாதாரம் ஆகிய நான்கு முக்கிய துறைகளே அவைகளாகும். கல்வி: வா...
வாழ்க்கை வாழ்வதற்கே! என்று வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் Contact Us இயற்கைப் பேராற்றல் அன்பு மயமானது. ஆகையினால்தான் இயற்கையின் உச்சகட்ட நிகழ்ச்சியாகிய மனிதனிடமும் அன்பு இருக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் நேரிலோ, தொலைபேசியிலோ உரையாடத் துவங்கும் முன் நன்றாக இருக்கிறீர்களா? என்று அன்போடு கேட்கிறோம். நா...
இணைதலே யோகம்! என்று வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்! Contact Us பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று எட்டு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. பிரம்மநிலை அடைவதற்குத் தியானம் தான் வழி. இந்தத் தியானம் செய்வதற்கு அதற்கு முன்னால் உள்ள ஆ...
வாழ்த்தும் பயனும் பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்! சுவாமிகளின் மற்றுமொரு முக்கியமான உபதேசம் வாழ்த்து. இடைவிடாமல் வையகம் அனைத்தையும் வாழ்த்திக் கொண்டே இருக்கச் சொல்கிறார். திட்டித் திட்டிப் பழித்துப் பழித்தே பழக்கப்பட்ட நமக்கு வாழ்த்துதல் புதிதுதான். ஆனால் என்ன அமைதி, ஆனந்தம். மனம் அமைதிக்கு ...
அறிவு வறுமை Contact Us ஒழுக்கம், கற்பு என்பவை சமுதாய நியதிகள், வாகனங்களின் ஒரு வழிப் பயணம் போல. தத்தம் உடல் மன நலம் காக்கவும், சமுதாயத்தோடு முட்டி மோதிக் கொள்ளாமல் இருக்கவுமே ஒழுக்கம் தேவையாகிறது. அப்படிப்பட்ட ஒழுக்கம் ஆண், பெண், குழந்தைகள், முதியவர் அனைவருக்கும் தேவையாகிறது. சிறை காக்கும் காப்பு என...