Frame Your Life in a Way That Makes You Happy -Vethathirum It was the decade which saw the breakthrough in internet technology and ‘Aliyar News’ was launched around this period. In one of Swamiji’s lectures, he saw photographs being clicked and adorably posed for one of them too, as the camera captu...
பக்தி – ஞானம் பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று பார்போம்!! நமது குண்டலினி யோகத்தின் சிறப்பும், பயனும் ஆன்மீக நாட்டமுடைய அன்பர்களால் நன்கு உணரப்பெற்று வருகிறது. பயிற்சியில் தேறியவர்கள் தொண்டு இனி உலகுக்கு அதிகமாகத் தேவைப்படும். குடும்ப கடமைகள் கெடாத முறையில் ஓய்வு நேரங்களை ஒதுக்கி அருட்தொண்டு புரிய ...
உலக சமாதானம் வர அமைதியா பின்பற்றுவோம் - வேதாத்திரி மகரிஷி உலக சமாதான திட்டத்திற்கு மகரிஷி அவர்கள் மிகப்பெரிய திட்டத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை எல்லா நாடுகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு பெரிய சபை. அந்தப் பெரிய சபையை அவ்வளவு பணம் செலவு செய்து நடத்திக் கொண்டு வரும் பொழுது, நாட்டி...
ஆன்மீக வாழ்வு பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்!! உலகில் வாழும் உயிரினங்களிலே உருவ அமைப்பிலும், அறிவின் ஆற்றலிலும் சிறந்து விளங்குபவன் மனிதன். இயற்கை தனது இயல்பூக்கச் சிறப்பிலே ஓர் உயர்ந்த உயிரினமாக உருப்பெற்ற குறிப்பே மனிதனாகும். ஐயுணர்வுகளால் இயற்கையின் இரகசியங்களை, பெருமதிப்பை, சிறப்புகளை உ...
மனிதனிடம் விலங்கினப் பதிவு பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான குணங்களுடன் இருப்பதை உணர்கிறோம். அவ்வாறு நம்மிடம் உள்ள குணங்கள் விலங்குகளின் குணத்தோடு சம்பந்தமுடையவை என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். குழந்தைகள் விளையாடும் பொழுது பாருங்கள்! சண்டையிட்டு கடித...