ஆன்மீக வாழ்வு பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்!! உலகில் வாழும் உயிரினங்களிலே உருவ அமைப்பிலும், அறிவின் ஆற்றலிலும் சிறந்து விளங்குபவன் மனிதன். இயற்கை தனது இயல்பூக்கச் சிறப்பிலே ஓர் உயர்ந்த உயிரினமாக உருப்பெற்ற குறிப்பே மனிதனாகும். ஐயுணர்வுகளால் இயற்கையின் இரகசியங்களை, பெருமதிப்பை, சிறப்புகளை உ...
மனிதனிடம் விலங்கினப் பதிவு பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான குணங்களுடன் இருப்பதை உணர்கிறோம். அவ்வாறு நம்மிடம் உள்ள குணங்கள் விலங்குகளின் குணத்தோடு சம்பந்தமுடையவை என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். குழந்தைகள் விளையாடும் பொழுது பாருங்கள்! சண்டையிட்டு கடித...
தாய் சேய் நலம் பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்! பெண் என்றாலே பொதுவாக ஒரு இரண்டாம்தர பிரஜையாகத்தான் உலகம் நீண்ட காலமாகக் கருதிக் கொண்டு வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது. உலகில் வாழுகின்ற மக்கள் எல்லோரும் பெண்ணினத்தின் அர்ப்பணிப்பு தான். அந்த முறையிலே பெருமை பெற்றவர்கள் பெண்கள். அந்தப் பெர...
குடும்ப அமைதி பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று பார்போம்! உங்கள் குடும்பத்தில் அமைதி இருக்கிறதா – பிணக்கிருக்கிறதா? என ஆராயுங்கள். எல்லோர் வாழ்க்கையிலும் பிணக்குத்தான் மலிந்திருக்கின்றது. பிணக்கானது சிலர் வாழ்க்கையில் சிறியதாயிருக்கலாம். வேறு பலர் வாழ்க்கையில் பெரியதாயிருக்கலாம். சிலர் வாழ்க்கையில்...
கணவன் - மனைவிக்கு அறிவுரை கணவன் - மனைவிக்கு அறிவுரை பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று Contact Us குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்க ஏற்ற ஓர் சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவ முதலில் முயலுங்கள். இந்த வெற்றி நீங்கள் போகும் இடங்களிலெல்லாம் இனிமை தரும் அலைகளாகப் ப...