மௌனநோன்பில் நாம் பெற வேண்டி வேதாத்திரி மகரிஷியின் கூற்று

access_time 2022-03-23T12:00:26.565Z face SKY Yoga
மௌனநோன்பில் நாம் பெற வேண்டி வேதாத்திரி மகரிஷியின் கூற்று யோக சாதனைகளிலேயே சிறந்ததோர் பயனளிக்கும் பயிற்சி முறை மௌன நோன்பு ஆகும். வாய்ப்பேச்சு இல்லாதிருத்தல் ‘பேசாநோன்பு’ என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மௌன நோன்பு என்பதற்கு மேலும் சிறப்பான ஆழமான கருத்தும் உண்டு. அது ‘மனமடக்கப் பயிற்சி’ அல்லது மனத்தைச்...

சாதனை மார்க்கம் பற்றி - வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்!

access_time 2022-03-17T08:42:58.165Z face SKY Yoga
சாதனை மார்க்கம் பற்றி - வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்! உயிரின் ஆற்றல் தான் அறிவு என்றும் மனம் என்றும் கூறப்படுகிறது. உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என பத்து வகை செயல் ஆற்றப்படிகள் மனதிற்கு உண்டு. ஒரு மனிதன் வாழ்நாளில் எந்தப் பொருள், எந்த நிகழ...

இயற்கையெனும் பெரும்நிதி பற்றி - வேதாத்திரி மகரிஷி கூற்று

access_time 2022-03-17T07:09:14.883Z face SKY Yoga
இயற்கையெனும் பெரும்நிதி பற்றி - வேதாத்திரி மகரிஷி கூற்று வானில் மேகமாக இருப்பது தூய்மையான நீர்தான். ஓரளவு வெப்பம் அமைந்து காற்றில் மிதக்கும் எடையோடு சின்னம் சிறு துளிகளாக இருக்குமட்டும் அது வானில் மிதந்து கொண்டு மேகமாகக் காட்சியளிக்கிறது. நிலத்தின் குளிர்ச்சி மேகத்தை தாக்கும் போது சிறுதுளிகள் இணைந்த...

பக்தி – ஞானம் பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று பார்போம்!!

access_time 2022-02-24T08:48:05.771Z face SKY Yoga
பக்தி – ஞானம் பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று பார்போம்!! நமது குண்டலினி யோகத்தின் சிறப்பும், பயனும் ஆன்மீக நாட்டமுடைய அன்பர்களால் நன்கு உணரப்பெற்று வருகிறது. பயிற்சியில் தேறியவர்கள் தொண்டு இனி உலகுக்கு அதிகமாகத் தேவைப்படும். குடும்ப கடமைகள் கெடாத முறையில் ஓய்வு நேரங்களை ஒதுக்கி அருட்தொண்டு புரிய ...

உலக சமாதானம் வர அமைதியா பின்பற்றுவோம் - வேதாத்திரி மகரிஷி

access_time 2022-02-23T06:07:03.807Z face SKY Yoga
உலக சமாதானம் வர அமைதியா பின்பற்றுவோம் - வேதாத்திரி மகரிஷி உலக சமாதான திட்டத்திற்கு மகரிஷி அவர்கள் மிகப்பெரிய திட்டத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை எல்லா நாடுகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு பெரிய சபை. அந்தப் பெரிய சபையை அவ்வளவு பணம் செலவு செய்து நடத்திக் கொண்டு வரும் பொழுது, நாட்டி...